பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, December 29, 2010

கனவெல்லாம் நீ..

என் கனவெல்லாம் நீ இருப்பதால்!
கண்திறக்க முடியாமல் தவிக்கிறேன்!


ஒரு ரோஜா வாக பிறந்து இருந்தால்?
நீ தலையில் சுட தினமும் இறந்து இருப்பேன்"


வாழ்த்தைகளை விட உன் மௌனம் எவுளவு அழழு !
இறந்து விடு என்று சொல்லாமல் கொள்கிறது

4 comments: