பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Saturday, January 8, 2011

ஒரு இதயத்தின் கிறுக்கல்

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்து மடிய நான் ஒன்னும் மலர் அல்ல!!!

நீ என்னை கடந்து சென்றாலும்.. உன் வருகைகாக காத்திருக்கும் மரமும் அல்ல!!!

நினைவுகளோடு போராடி நொடியில் மரணத்தை முத்தமிடும் மனம் நான்!!!!

இப்படிக்கு ...

என் இதயத்தில் அவள் கிறுக்கிய கிறுக்கலில் ஒன்று ....

No comments:

Post a Comment