உன்னை மடிமீது தாலாட்ட தாய் மாமன் இங்கே ....
உன் பாதங்கல் படாமல் இதயம் சுமையானது....
உன் விரல் கோர்து நடக்கும் காலம் இல்லை...
உன் முகம் பார்க்க எனக்கு தான் நேரம் இல்லை ...
நீ கண் எதிரே தோன்றும் வரை ...
உன்னை கற்பனையில் சுமந்து இருப்பேன் ஒரு அன்னையாக.....
No comments:
Post a Comment