பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, December 29, 2010

கனவெல்லாம் நீ..

என் கனவெல்லாம் நீ இருப்பதால்!
கண்திறக்க முடியாமல் தவிக்கிறேன்!


ஒரு ரோஜா வாக பிறந்து இருந்தால்?
நீ தலையில் சுட தினமும் இறந்து இருப்பேன்"


வாழ்த்தைகளை விட உன் மௌனம் எவுளவு அழழு !
இறந்து விடு என்று சொல்லாமல் கொள்கிறது

ஒரு இரயில் பயணம்..

ஒரு இரயில் பயணம்..


கதிரவன் தலை தூக்கி பார்க்கும் அதிகாலை!

பசுமையான வயல் நடுவில்!

மழை சாரல் ஜன்னல் கம்பிகளை முத்தமிட!

அன்னையை போல் காற்று அணைக்க
பாதி தூக்கத்தில் ஒரு பெண்!

கவிதை போல் இனிமையான புன்னகையுடன் ஒரு குழந்தை என் எதிரே விளையாட!

என் இரயில் நிலையம் வந்தும்
இறங்க மனம் இல்லாமல்!

ஜன்னல் ஓரம் ஒரு இருகையில் நான்!

முதியோர் இல்லம்..

இயர்க்கை வளம் நிறைந்த(நிறைந்திருந்த) இந்தியாவில்...

இன்று இரக்கமும் அதிகரித்து விட்டதா?

அதிகரிக்கும் முதியோர் இல்லம்..

வலிக்கிறது

தாயின் கருவரை பிரிவு வலித்ததா தெரியவில்லை .. ஆனால் அழுதேன்.

அவளின் பிரிவு வலிக்கிறது.
அழமுடியவில்லை...

முத்தமிட ஆசை

என்னக்கு கவிதை சொல்ல பிடிக்கும்
அதன்னால் தான் அவள் பெயரை மட்டும்
அடிக்கடி சொல்கிறானே !


நான் அவள்ளிடம் பேசியது இல்லை
ஆனால் அவள் பார்வை சொல்வதை
சரியாக உணர்கிறேன்!


முத்தம் மிட என்னக்கும் ஆசை ,
அவள் சம்மதித்தால் அவள்
பாத சுவடு பட்ட இடத்தை !


அவள் என் அருகில் இருந்தது இல்லை
ஆன்னல் அவள் நினைவ்வு இல்லாமல்
ஒரு நாள்ளும் என்னை கடந்தது இல்லை!


முகத்தில் "தாடி" வளர்க்க என்னக்கு பிடிக்கும்
அவள் பார்காத என் முகத்தை
"தாடி" மறைப்பதால் !

மரணம் கூட ரசிப்பனே என் மரணபடுக்கை
அவள் மடி என்றால் !

தற்கொலை செய்து கொள்

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.

ஆனால்,

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்

வாழ்ந்து பார்