நீ கடந்து செல்லும் போது .
உன்னக்காக நான் எழுதிகசக்கி எரிந்த காதல் கவிதைகள்...
என் இலைகள்....
இப்படிக்கு...
சாலை ஓர மரம்..
பிடித்த வரிகளில் சில ..
இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..
Wednesday, January 12, 2011
Tuesday, January 11, 2011
Saturday, January 8, 2011
ஒரு இதயத்தின் கிறுக்கல்
உன்னுடன் ஒருநாள் வாழ்ந்து மடிய நான் ஒன்னும் மலர் அல்ல!!!
நீ என்னை கடந்து சென்றாலும்.. உன் வருகைகாக காத்திருக்கும் மரமும் அல்ல!!!
நினைவுகளோடு போராடி நொடியில் மரணத்தை முத்தமிடும் மனம் நான்!!!!
இப்படிக்கு ...
என் இதயத்தில் அவள் கிறுக்கிய கிறுக்கலில் ஒன்று ....
நீ என்னை கடந்து சென்றாலும்.. உன் வருகைகாக காத்திருக்கும் மரமும் அல்ல!!!
நினைவுகளோடு போராடி நொடியில் மரணத்தை முத்தமிடும் மனம் நான்!!!!
இப்படிக்கு ...
என் இதயத்தில் அவள் கிறுக்கிய கிறுக்கலில் ஒன்று ....
Subscribe to:
Comments (Atom)