பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Wednesday, April 18, 2012

சகுனம் பார்கவா?

சாலையை கடந்த பூனையை பார்த்து நின்றது ....

வேகமாக வந்த வாகனம் ....

விபத்தை தடுக்கவா?

இல்லை ......................


Thursday, April 5, 2012

மரணதண்டனை....

மரணதண்டனையா?

சாலையெங்கும் ....

கருணை மனுவுடன் உன் காலடியில்  கிடக்கிறது...

உன்னிடம் போட்டியிட்ட மலர்கள் ....