எனது வரிகள்...
பிடித்த வரிகளில் சில ..
இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..
Thursday, March 29, 2012
உன்னை கடந்த குற்றமா?
உன்னை கடந்து வந்த குற்றமா?
என் காலடி சுவடும் உன்னை தொடர்கிறது ....
பார்வையிலே காதல் தந்து வாழ்கை பாதை மாற்றி சென்றாய்....
விரல் கோத்திட
கனவிலும் காதல் கொண்டேன் உன்னிடம்..
ஒரு நிமிடம் என் இதயம் பார் பெண்ணே.....
உன் விரல் வேண்டும். விரல் கோத்திட இல்ல..
என் விழி நீர் துடைத்திட .....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)