பிடித்த வரிகளில் சில ..

இந்த இணையதளிதில் உள்ள வரிகள் என்னக்கு மிகவும் பிடித்த வரிகளில் சில ..

Monday, November 5, 2012

செந்தமிழின் வறுமை


உன்னை பற்றி கவி எழுத சொல்லிருந்தால்..

பாரதியும் உணர்ந்து இருப்பான்...

தமிழின் வறுமையை...

Wednesday, April 18, 2012

சகுனம் பார்கவா?

சாலையை கடந்த பூனையை பார்த்து நின்றது ....

வேகமாக வந்த வாகனம் ....

விபத்தை தடுக்கவா?

இல்லை ......................


Thursday, April 5, 2012

மரணதண்டனை....

மரணதண்டனையா?

சாலையெங்கும் ....

கருணை மனுவுடன் உன் காலடியில்  கிடக்கிறது...

உன்னிடம் போட்டியிட்ட மலர்கள் ....

Thursday, March 29, 2012

உன்னை கடந்த குற்றமா?

உன்னை கடந்து வந்த குற்றமா?

என் காலடி சுவடும் உன்னை தொடர்கிறது ....

பார்வையிலே காதல் தந்து வாழ்கை பாதை மாற்றி சென்றாய்....

விரல் கோத்திட

கனவிலும் காதல் கொண்டேன் உன்னிடம்..

ஒரு நிமிடம் என் இதயம் பார் பெண்ணே.....

உன் விரல் வேண்டும். விரல் கோத்திட இல்ல..

 என் விழி நீர் துடைத்திட .....